தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
வழக்கறிஞர், மக்கள் சிந்தனைப் பேரவை எனும் பபொதுநல அமைப்பின் தலைவராக இருந்து ஈரோடு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பொதுநல சேவை செய்து வருகிறார். 2005 முதல் ஈரோடு நகரில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறார். சிறந்த மேடைப் பேச்சாளர்.
கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan