தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திராவிடமாயை
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
சிங்காரவேலன்
பதிப்பகம் : உணர்ச்சிக் கவிஞர் பதிப்பகம்
Telephone : 914312730014
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தமிழ்ப்பாவை
மதிப்புரை வழங்கியவர் பெயர் : அ.கருணைதாசன்

தமிழக அரசியலை நன்கு அலசி ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். நல்ல வரலாற்று நூல். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆண்ட கட்சிகளின் வரலாற்றை அறிந்து கொள்ள இந்நூல் பயன்படும், ஆனால் நல்ல ஆற்றலுடன் எழுதிய கவிஞர் ஏன் திராவிடக் கட்சிகளை மட்டும் தாக்குகிறார்? தந்தை பெரியார், தலைவர் ஆதித்தானார் ஆகியோரின் நற்செயலைப் பாராட்டிய ஆசிரியர் கடைசி 190, 191 ஆம் பக்கங்களில் தீர்வு கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு இந்திய ஆழுமைக்கு உட்பட்டதுதானே! தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் வடவரையும், பிறமொழி இனத்தாரையும் விரட்டிப் போர்க்கொடி தூக்க எந்தத் தலைவர்கள் வித்திட்டனர்? தமிழகம் ஓர் ஈழமாக ஆகவேண்டும் என்று எந்தப் பிரபாகரனை நாம் போற்றும் தலைவர்கள் உருவாக்கினர் என்பதை கவிஞர் மறந்துவிட்டார். - - - ஜூலை 2006 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan