|
|
|
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் |
 |
|
|
|
எழுத்தாளர் / தொகுப்பாளர் : |
மார்க்ஸ்.அ |
|
பதிப்பு : |
இரண்டாம் பதிப்பு(2008) |
|
விலை : |
80
.00 In Rs |
|
பிரிவு : |
கட்டுரைகள் |
|
பக்கங்கள் : |
144 |
|
ISBN : |
|
|
பதிப்பகம் : |
எதிர் வெளியீடு |
|
முகவரி : |
305, காவல் நிலையம் சாலை |
|
|
|
பொள்ளாச்சி
642001 |
|
இந்தியா |
|
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு
இந்து மதத்திற்கென அடிப்படையான சாத்திர நூல் எதுவும் இல்லை. இந்து மத மரபு என்பதற்காக பகுத்தறிவிற்கு பொருந்தாத எதையும் ஏற்க இயலாது. சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிடமுடியும் எனக் கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது.
இந்து சனாதனத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்காரும் பெரியாரும். ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியில் பேசியவர் காந்தி. இரு மொழிகளும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிறார் அ.மார்க்ஸ்.
|
|
|
|
|
|
|
விருபா இணையதளத்தில் இணைப்பு :
2008.01.28 |
|
 |
விற்பனையில் உள்ளது. |
|
|
 |
பரிந்துரைகள் :
1 |
|
|
 |
புள்ளிகள் :
3.00 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|