தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


1857-ல் தமிழ் மண்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(2008)
ஆசிரியர் :
ஸ்ரீராம், செங்கோட்டைsenkottaisriram@gmail.com
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
Telephone : 914442139697
விலை : 45
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 128
ISBN : 9788184760453
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
"இந்தியாவில் 1857-ம் ஆண்டு நடந்தது சிப்பாய் கலகம் அல்ல; அது ஒரு தேசிய எழுச்சி" - இப்படி வர்ணித்திருப்பவர் கார்ல் மார்க்ஸ். இந்திய நாட்டின் நிகழ்வுகளை வெளியில் இருந்து சரியாகப் பார்த்தவர் என்று நம்புவதற்கு இந்தக் கருத்து ஓர் உதாரணம். இன்றுவரை அதை 'சிப்பாய்க் கலகம்' என்று வர்ணிக்கும் அயல்நாட்டு அறிஞர்களும் உண்டு; ஏன் நம் தமிழ் நாட்டு வரலாற்றாளர்கள் சிலரும் உண்டு. ஆனால் 1857 இல் நடந்தது, வெறும் சிப்பாய் கலகம் அல்ல. அது நம் நாட்டின் முதலாம் சுதந்திரப் போராட்டம்... அது எப்படி என்ற விளக்கத்தைத் த

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan