தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காளிங்கராயன் கால்வாய்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கொங்கு ஆய்வு மையம்
விலை : 75
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் வெள்ளோடு கனகபுரத்தில் தோன்றிய காளிங்கராயன், பாண்டியர் உயர் அலுவலராகி கொங்கு நாட்டை நிர்வாகம் செய்தான். பவானி ஆறு காவேரி ஆற்றோடு கலக்கும் இடத்தில் தடுத்து அணை கட்டி ஐம்பது ஆறரை மைல் நீளமுள்ள வாய்கால் வெட்டி அதனை நாட்டுமையாக்கி நன் வம்சாவழியினர் எவரும் அதனைப் பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டான். பல குளம் வெட்டி பழுது பார்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை கொடுத்து நல்லாட்சி நடத்தினான். அவனைப் புலவர்கள் பாடிய பாடல், கால்வாய் பற்றிய வெளியநாட்டார் குறிப்புகள், அரசு

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan