தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உன்னை அறிந்தால் உலகம் உன் கையில்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
இராஜேஸ்வரி, இரவீந்திரன்
பதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்
Telephone : 914428524256
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
"உன்னை அறிந்தால் உலகம் உன் கையில்!" - உன்னை! அதாவது நம்மை! அறிந்தால்! எப்படி அறிந்தால்? உலகம் உன் கையில்! - உலகம் நம் கையிலாம்! எப்படி? நூலை ஆய்ந்து பார்த்தால், தெரிந்து விடப் போகிறது. ஆய்ந்து பார்த்தோம். "உண்மை, முற்றிலும் உண்மை!" எனப் புலனாயிற்று! "நான் யார்?" இவ்வினா பலரது உள்ளங்களிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இக்கேள்வியில் வேங்கட ரமணன் 'இரமணமகரிஷி' என்ற மகான் ஆனார்! இவ்வினாவைத் தாமும் கேட்டு, பிறரையும் கேட்க வைத்து 'அன்பு' என்னும் சொல்லுக்கு உயிரூட்டி ஓருயிர் போல் எண்ண வைத்தவர்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan