தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : மூன்றாம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஜெயபாலன், வ.ஐ.ச
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 60
புத்தகப் பிரிவு : குறுங்காவியம்
பக்கங்கள் : 123
புத்தக அறிமுகம் :
1968 இல் பாலி ஆறு நகர்கிறது என்னும் கவிதையும், 1983 இல் எழுதிய உயர்ந்தெழுந்த நாட்கள் என்னும் கவிதையும் இணைந்து, சிங்களப் பௌத்த பேரினவாத கொடுமைக்குள் சிக்கிய தமிழரின் ஓலமாக இக்காவியம் உள்ளது. - - - முன்னுரையில் முனைவர் வீ. அரசு - - - 1987 இல் காந்தளகம் ஊடாக முதற் பதிப்பாக வெளிவந்த இந்நூல் இப்பொழுது வம்சி பதிப்பில் மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan