தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிறகை விரி ! சிகரம் தொடு !
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
வடிவேலன், இரா
பதிப்பகம் : அன்பு இல்லம்
விலை : 60
புத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்
பக்கங்கள் : 206
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
மனிதர்கள் நம்பிக்கையால்தான் வாழ்கிறார்கள், துன்பங்கள் பல வந்தாலும் ஒரு புதியய விடிவெள்ளி வாழ்க்கையில் தெரியும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 'சிறகை விரி' என்றும்,'சிகரம் தொடு' என்றும் கூறுவது எதற்கு? பரந்த இந்த உலகில் கற்பனை, கனவுச் சிறகுகளை விரித்து வைத்துக்கொள், அந்தச் சிறகுகளே உன்னை உயர்த்தும என்தால்தான். இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் இக்கட்டுரைகள் ஈரொடு 'சிகரம்' மாத இதழில் வெளியானவை. அவை தொகுக்கப்பட்டு நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan