தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மருதமலைச் சாரல்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
வடிவேலன், இரா
பதிப்பகம் : கொங்கு நட்புறவுப் பதிப்பகம்
விலை : 35
புத்தகப் பிரிவு : குறுங்காவியம்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
காலத்தின் படப்பிடிப்பாகக் கவிதை இருக்க வேண்டும். இதன்கண் வரும் 'ஓரங்க நாட்டிய நாடகம்' 1965 இல் நடந்த மொழிப் போரினை நிலைக்களனாக்கி எழுதப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியும் உண்மை நிகழ்ச்சியே. இக்காவியப் புதினத்தின் வாயிலாக மொழிப்பற்று, இன உணர்வு, தமிழ்ச்சான்றோர் நினைவு போன்றவை உயிரோட்டம் பெறுகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan