தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புயல் காத்துப் பாட்டும் பஞ்சக் கும்மியும்
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு (1995)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கொங்கு ஆய்வு மையம்
விலை : 0
புத்தகப் பிரிவு : சுவடிப் பதிப்பு
பக்கங்கள் : 103
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
1793 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட புயல் காற்றின் கொடுமை, அது விளைவித்த பெரும் சேதங்கள் பற்றி விரிவாகக் கூறும் நூல்.இந் நூல் சுவடிகளில் "காத்து நொண்டிச் சிந்து", "கோணக் காத்துப் பாட்டு" எனக் குறிக்கப்பட்டுள்ளது. முன்னுரையில் பாரதியார் பாடல், மாடியற் சிந்து முதலியன மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இத்துடன் கர, பரிதாபி வருசங்களில் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமை கூறும் இரண்டு கும்மிப்பாடல் தொகுதிகள் அடங்கியுள்ளன. பஞ்சத்தில் அனைத்துச் சமூகத்தினர் பட்ட பெருந்துன்பமும், மக்கள் கண்டிக்குக் குடி பெயர்ந்த செய்திய

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan