தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஏழாவது ஊழி
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு ( 2009 மார்ச் )
ஆசிரியர் :
ஐங்கரநேசன்,பொ
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 250
புத்தகப் பிரிவு : சுற்றுச் சூழல் & மாசுக்கட்டுப்பாடு
பக்கங்கள் : 432
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
"சூழலியல் வெறுமனே கல்வி அல்ல, அது வாழ்க்கை. இரத்தமும் சதையும் என்பார்களே அதேபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஒரு அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல்" என்று சொல்லும் பொ.ஐங்கரநேசன் இந்நூலில், புவிக்கோளை அச்சுறுத்திவரும் பல்வேறு சூழலியற் பிரச்சினைகளையும் விரிவாக விளக்குகிறார். இயற்கைச் சூழல் அனுபவித்து வரும் அத்தனை துயரங்களுக்கும் ஒற்றை இனமாக மனிதனையே காரணம் சுட்டும் இவர், பேரழிவில் இருந்து தப்புவதற்கு மனிதன் புவியின் மீது மேலாண்மை செய்வதை விடுத்து கூட்டாண்மை உறவுக்குத் திரும்ப வேண்டு

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan