தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வித்தியின் இலக்கிய மூன்னீடுகள்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வித்தியானந்தன், சு
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
Telephone : 94112321905
விலை : 260.00
புத்தகப் பிரிவு : நூல் முன்னுரைகள்
பக்கங்கள் : 120
ISBN : 9789551857370
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
  • கடலும் படகும் 
  • சி.வை.தாமோதரம்பிள்ளை - ஓர் ஆய்வுநோக்கு 
  • வடமாராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
  • அஞ்சா நெஞ்சம்
  • நெஞ்சே நினை
  • முப்பெரும் சித்தர்கள் 
  • புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
  • பண்டிதமணி சி.க
  • சங்கிலியம்
  • ஈழத்தில் நாடகமும் நானும்
  • காத்தவராயன் நாடகம்
  • வாழ்வு பெற்ற வல்லி
  • பண்டார வன்னியன்
  • சேரன் சமாதி
  • சிலம்பு பிறந்தது 
  • தென்னவன் பிரமராயன்
  • வன்னிவள நாட்டுப் பாடல்கள்
  • இராசநாயக பிரபந்தம்
  • நாவலர் பிள்ளைத் தமிழ்
  • வந்து சேர்ந்தன தரிசனம்
  • செய்னம்பு நாச்சியார் மான்மியம்
  • டானியல் கதைகள் 
  • செங்கை ஆழியானின் இலக்கிய நோக்கும் போக்கும்
  • ஈழத்திலே தமிழ்க்கல்வியும் பல்கலைக்கழகமும்
பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் பல்வேறு ஆசிரியர்களின் நூல்களுக்கு வழங்கிய முன்னுரைகளின் ஒரு பகுதி தி.கமலநாதன், தெ.மதுசூதனன் ஆகிய தொகுப்பாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இலக்கணம், கவிதை, நாடகம், புனைகதை, நாட்டார் பாடல்கள் மற்றும் ஆய்வு போன்ற துறைகளில் பேராசிரியர் எத்தகைய கருத்தோட்டங்களை வரலாற்றுச் செல்நெறிகளை நுண்ணாய்வு விமரிசனக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பது இந்த நூல் மூலம் வெளிப்படும். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan