தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சுசீந்திரராஜா, சு
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
Telephone : 94112321905
விலை : 560.00
புத்தகப் பிரிவு : கல்வியியல்
பக்கங்கள் : 224
ISBN : 9789551857394
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • முன்னுரை
  • நூலாசிரியர் உரை
  • பதிப்புரை
  • இலங்கைத் தமிழ்மொழி
  • இலங்கைத் தமிழின் ஒலி நிலையில் பழமைக் கூறுகள்
  • இலங்கைத் தமிழின் ஒலி நிலையில் புதிர்வாய்ந்த கூறுகள்
  • இலங்கைத் தமிழின் உருபன் நிலையில் பழமைக் கூறுகள்
  • இலங்கைத்தமிழ் உருபன் நிலையில் புதிர்வாய்ந்த கூறுகள்
  • இலங்கைத் தமிழில் மட்டும் வழங்கும் சொல்லும் சொற்பொருளும்
  • யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சொற்கள்
  • இலங்கைத் தமிழில் சட்டமொழி
  • இலங்கைத் தமிழும் மலையாளமும்
  • ஒலித்துணை உகரம்
  • முருங்கை சிங்களச் சொல்லா?
  • இலங்கையில் இல்லாத தமிழ்ச் சொல் வழக்கு சிங்களத்தில்
  • தமிழில் இழிவழக்கு சிங்களத்தில் ஏற்ற வழக்கு
  • எழுத்தின் பெயர்
  • தமிழ் எழுத்துக்களின் உறுப்புப் பெயர்கள் 
  • தமிழில் சின்ன ளகரம் பெரிய ளகரம் என இரண்டா?
  • ரகரத்தின் கால்
  • சொற் தூய்மை பற்றிப் பேசுதல்
  • விசித்திரமான முறைப்பெயர்கள்
  • உறவுப் பெயரமைப்பில் ஓர் உறவு
  • ஒலி ஒப்புமையால் எழுந்த நம்பிக்கைகளா?
  • பழைய சொல்லைத் துரத்தும் புதிய சொல்
  • தமிழ் உச்சரிப்பு
  • தமிழ் அகராதியின் ஆக்கமும் அமைப்பும்
  • வழக்காற்று மரபில் தமிழ்ச் சொற்களின் தகுநிலை
  • தமிழர் என்ற சொல் தரும் கவலை
  • பேரகராதியில் பேராசிரியர்
  • குடும்பி
  • ஈ-கொடு-தா
  • பேசு-பறை-கதை
  • தப்பிலி யார்? கெட்டவனா? நல்லவனா?
  • ஆனை வாழையும் பன்றிவாழையும் பச்சை நாடானும் ஒரே மரத்தின் பெயரா?
  • நண்பன் உண்டு நண்பியும் உண்டா?
  • ஓமும் ஆமும்
  • இரு மொழிகளில் ஒரே சொல் சொல்லின் பொருள் வௌ;வேறு
  • பிரச்சனை பிரச்சினை
  • தொன்று,தொண்டு ஆகியதா?
  • மினைக்கெடு
  • ஆய்த எழுத்துடன் அமைந்த அஃறிணை ஒருமைச் சுட்டுப் பெயர்கள்
  • சோதனை உண்டு சோதினை இல்லையா?
  • சொல்லின் பொருள் அன்றாட வழக்கில் இல்லாததால் நகைப்பு
  • ஒரு சொல் பதின்மூன்று சொற்கள் ஆனமை
  • தொழிற்றிறமை என்னும் சொல்லில் ஏன் இந்தப் பாடு?
  • தமிழ்ச் சொற்களின் வகை பகுப்பும் பயன்பாடும்
  • தமிழ்ச் சொல்லில் தோன்றிய திரிபு
  • சொல்லில் ஆக்கவளமற்ற திரிபு வகைகள்
  • தன்மைப் பெயர்களும் அவற்றின் பயன்பாடும்
  • முப்பெரும் பழம் பதிகள் பற்றிய ஆய்வின் தேவை
  • பேராசிரியர் பத்மநாதனின் சமயம் சார்ந்த வரலாற்று ஆய்வுகள்
  • இலங்கையில் இந்துசமயம் என்னும் நூல் பற்றிய ஆய்வுரை
 

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan