தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நீள் துயில்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
கல்யாணி மணியம்
பதிப்பகம் : நா.கல்யாணி மணியம்
Telephone :
விலை : 200.00
புத்தகப் பிரிவு : சரித்திர நாவல்
பக்கங்கள் : 402
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இப்புதினத்தின் நாயகன் களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல், கடம்ப மன்னனைப் பொருது வெற்றிவாகைச் சூடி, அக்களிப்பில் இருந்த வேளையில் கொலையுண்டதாகக் கிடைத்த நூலிழைச் செய்தியை வைத்துக்கொண்டு மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுப் புதினத்தை நெய்துவிட்டார். அதில் ஆங்காங்கே சாண்டில்யன் பரம்பரையில் தானும் ஒருவர் என்று நிரூபணம் செய்யும் வகையில் வரலாற்றுப் புதினங்களுக்கே உரித்தான வர்ணனைகளை ஜரிகை இழைகளாகப் பின்னியிருக்கிறார். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan