சிவசம்புப் பலவரின் பூட்டன் புலவர்மணி காங்கேயன் நீலகண்டன், பூட்டி இராஜேஸ்வரி தில்லையம்பலம் ஆகியோர் இவருக்கு ஆசிரியர்கள். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர். மற்றொரு மாலை ( 2004 ), மறுமலர்ச்சிக் கவிதைகள் ( 2004 ), செம்புலம் ( 2006 ), எளிய முறையில் யாப்பிலக்கணம் ( 2011 ) முதலிய நூல்களை வெளியிட்டவர்.