தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மகடூஉ முன்னிலை ; பெண்புலவர் களஞ்சியம்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
தாயம்மாள், அறவாணன்
பதிப்பகம் : பச்சைப்பசேல்
Telephone : 914423744568
விலை : 200
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 680
புத்தக அறிமுகம் :
ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரையிலான பெண் புலவர்களின் அறிமுகங்களும் பாடல்களும் ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

சங்க காலத்தைச் சேர்ந்த ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரையிலான பெண் புலவர்களின் வரலாற்றையும், பாடல்களையும் "மகடூஉ முன்னிலை" என்று பெயரில் நூலாக எழுதியுள்ளார் டாக்டர் தாயம்மாள் அறவாணன். சங்கப்பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மொத்தம் 473. அவர்களில் பெண் புலவர்கள் எண்ணிக்கை 45 ஆகும் என்று குறிப்பிட்டு பெண் புலவர்களின் பாடல்களில் காணப்படும் சிறப்புச் செய்திகளையும், அவர்களின் பெயர்க்காரணத்தையும், வரலாற்றையும் தொகுத்து கொடுத்து இருக்கிறார். - - - 27.10.2004 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan