தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(மே 2008)
ஆசிரியர் :
அய்யப்பன், கா
பதிப்பகம் : காசி பதிப்பகம்
Telephone : 919444611943
விலை : 100
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 232
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழில் வளமான உரை மரபு உண்டு. இம்மரபு ஒற்றைச் சிந்தனைப் பள்ளியில் உருவாகாமல் பல்வேறு சிந்தனைப் பள்ளியில் இருந்து உருவானவை. குறிப்பாக சமண, பௌத்த உரை மரபுகள் இடைக்காலத்தில் மேலோங்கியிருந்தது.வடமொழியின் இலக்கண அடிப்படைகளைத் தமிழுக்குப் புடை மாற்றிய வீரசோழியம் என்ற என்ற பௌத்த இலக்கணப் பிரதிக்கு அதேசமயம் சார்ந்த பெருந்தேவனார் தம் காலத்திய அறிவு மரபுகளிலிருந்து உரை எழுதினார். தமிழில் நிலவிய பௌத்த உரை மரபு குறித்த நுட்பமான தேடலை நிகழ்த்தும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan