தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
செல்வகணபதி, பொன்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆசிரியர் பெயர் :
|
Selvaganapathy, Pon
|
|
|
|
|
|
|
தொடர்பு எண் :
|
914424917293
|
முகவரி :
|
R 6/2 வைகை தெரு
|
|
பெசண்ட் நகர் விரிவாக்கம்
|
|
சென்னை
-
600090
|
|
இந்தியா
|
|
|
|
|
|
|
|
|
|
கல்லூரி மாணவராய் விளங்கியபோதே கவிதை நூல் வெளியிட்டவர் கவிஞர் டாக்டர் பொன் . செல்வகணபதி. பேராசிரியராய் விளங்கும் இன்று - கவிதையின் கல்லூரியாகவே இவர் காட்சி தருகிறார். தமிழைத் தலை நிமிர வைக்கும் கவிஞர் இவர் ! தமிழ் உணர்வின் சின்னமாய் விளங்கும் சிந்தனைகள் இவருடையவை ! இவருடைய சாதனைகளுக்கு கவியரசர் கண்ணதாசன் சாட்சிம் அளித்திருக்கிறார். காதலுடன் இவர் கவிதைகளோடு கை குலுக்கியிருக்கிறார். காவிரி தமிழகத்தின் ஜீவநதி ! கணபதி தமிழ்நாட்டின் ஜீவகவி ! புரட்சிக் கவிதைகளால் போர்ப்படை நடத்தும் புத்துலகச் சிற்பி ! தன்மானத் தமிழ்க் கவிஞர் ! தடம் மாறாப் புதுக் கவிஞர் ! இந்த வானம்பாடியின் சிறகுகள் ஆகாயத்தை அளக்கும் ஆற்றல் உள்ளவை ! மாலியின் புல்லாங்குழல் போல் மனதை மயக்கும் மந்திரமும், மண்டலாவின் வெற்றியைப் போல் சுடர் பரப்பும் சுதந்திரமும் இவரது கவிதைகளாய் கண் விழிக்கின்றன. கவிஞர் பொன் செல்வ கணபதி ஆழ்மனக் கடல்களில் மட்டுமே அகப்படும் முத்து ! தமிழ்நாட்டின் சொத்து ! இலக்கிய வரலாற்றில் இவருக்கென்று ஓர் இடம் பத்திரம் பதியாமலேயே பத்திரமாய் உள்ளது ! வித்தக விரல்களின் வெற்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் :
5
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆண்டு :
|
|
|
பதிப்பகம் :
|
|
|
புத்தக வகை :
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செல்வகணபதி, பொன்
அவர்களின் புத்தகங்கள்
|
|
|
|
|
|
1 2 3 4 5 |
வானத்திலே திருவிழா
|
|
|
|
1 2 3 4 5 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|