தமிழின் அனைத்து முன்னணி இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவரும் ஆனந்த் ராகவ், சிறுகதைகள் தவிர மேடை நாடகங்களையும் எழுதி வருகிறார். கர்நாடக இசைப்பின்னணியில் இவர் எழுதிய ஸ்ருதிபேதம் நாடகம் மேடையேற்றப்பட்டு வெற்றிகரமான நாடகாசிரியர் என்ற பெயரை இவருக்கு பெற்றுத்தந்தது. ஆனந்த ராகவ் பணி நிமித்தம் பாங்க்காக் இல் வசிக்கிறார்.